எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2012

சித்தாள்கள்.

மண் குழைத்துக்
கல் பதித்த
சிமெண்டுச் சிற்பங்களை
உருவாக்கிச் செல்கிறார்கள்
கருத்த மயன்கள்,
சாம்பலில் உயிர்க்கும்
ஃபீனிக்ஸ் பறவைக் கால்களுடன்
அடுத்த இந்திரலோகத்தைச் சமைக்க..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்...

A. Manavalan சொன்னது…

Veedugal, Nagarathai kaattum sirpangal than. Arumaiyana karpanai.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி மணவாளன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...