எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 நவம்பர், 2012

ஈசான மின்னல்

எல்லைக் காளிகள் 
ஈசானத்து மின்னல் நடனக்காரனின் 
பூதகணங்களாய் உருப்பெறுவது .,
பாண்டிக்கரை முனிகளால்
திருவரங்கத்து மணி ஓசை 
திருமலைநாயக்கனுக்கு எட்டுவது.

3 கருத்துகள்:

A. Manavalan சொன்னது…

(manitha) poothangal kooda
Thideerena thontri
makkalai thannaiyum
vanakka solli
mirattukindrana avapothu.

Nalla varigal.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி பட்டுராஜ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...