எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2012

அரும்பு இதழுக்காக சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி.

சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி
------------------------------

சிகரங்கள் தொட
மலைகளில் ஏறுவோம்..
வானமும் மேகமும்
தொட்டுவிடும் தூரம்தான்..

முயற்சி செய்வோம்..
நம்பிக்கை கொள்வோம்
தடைகளைத் தகர்த்தெறிவோம்...

தீவிரமாய் உழைப்போம்
குறிக்கோளோடு செயல்படுவோம்
நினைத்ததை அடைவோம்...

நம்மைப் படைத்து
உயிர் கொடுத்தது தெய்வம்...
ஊனுடம்பு கொடுத்தது தாய்தந்தை..
உருவாக்கியவர் ஆசான்கள்...

நம்மைச் செதுக்கியவர்களுக்கு
நாம் நன்மையைக் கையளிப்போம்...
நாளனத்தும் நமது...
நல்லோரனைவரும் நம்மவர்...
நல்ல எண்ணங்கள் அனைத்தும் நமதாம்...

வெற்றிப்  படிக்கட்டுக்கள்
நம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன...

நல் வினையாற்றுவோம்..
வெற்றியடைவோம் ..
விண்ணைத்தாண்டியும்..
வெற்றி படைப்போம்...!!!

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்பிக்கை வரிகள்... வாழ்த்துக்கள்...

A. Manavalan சொன்னது…

வெற்றிப் படிக்கட்டுக்கள்
நம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன... Arumai. Arumbu ithazh.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...