எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 மார்ச், 2012

கண்ணீரின் உண்மை

உன் கோபத்தால்
நான் அழுதுகொண்டிருப்பேனென்று அறிந்தும்
கனவில் கூட நீள்வதில்லை
உன் விரல்கள்
என் கண்ணீரின் உண்மையைத் தொட்டுணர.

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

படிக்கையில் ஏதோ ஒரு மென்சோகம் மனதில் ஒட்டிக் கொண்டது. நடைமுறை உண்மையும் கூட அல்லவா?

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் கணேஷ்..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...