எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மார்ச், 2012

கௌலி

ஓஸோனை ஓட்டையிட்டு
உள்விழும் சூரியன்
உறிஞ்சிக்கொண்டிருக்கிறான்
ரீங்கார சத்தத்தோடு குளிர்சாதனத்தை.
அறைந்து சாத்திய கதவின்பின்
அகப்பட்ட சுவர்ப்பல்லியாய்
காதுத் தொடர்பில் கௌலிதட்டிபடி
தனியாய்ச் சுற்றும் மனிதன்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...