எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 நவம்பர், 2011

கொள்ளை..

பார்த்துப் பசியெடுக்கக்
கல் எறிந்தோம்.
மரமேறி ஒன்றிரண்டு
பறித்துத் தின்றோம்.
இன்னுமிரண்டு பறித்து
மடியில்கட்டி ஓடினோம்.
திருட்டு என்று கட்டிவைத்து
உதைத்தார்கள்..
மொத்தமாய்க் கொள்ளையடித்த
குத்தகைக்காரர்கள்

4 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

நிதர்சனம்! உவமானமாக பல விஷயங்களை சிந்திக்க வைத்த நல்ல சிந்தனைக் கவிதை. பதிலுக்கு வழங்குகிறேன் மட்டற்ற மகிழ்வுடன் அட்டியற்ற பாராட்டுக்களை...

மதுரை சரவணன் சொன்னது…

//திருட்டு என்று கட்டிவைத்து
உதைத்தார்கள்..
மொத்தமாய்க் கொள்ளையடித்த
குத்தகைக்காரர்கள்//
arumaiyaana varikal... vaalththukkal

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்..

நன்றி சரவணன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...