எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

அகோரி.

பிறைநிலவுச் சடைபிடிக்க
புலித்தோல் போர்த்திய பாம்பு.
வராகம் மண்கிளற
பொய்யுரைக்கிறது
தாழைமடல் பிடித்த அன்னம்
கங்கைக்குடம் சுமந்து
சுமை கடந்து செல்கிறான் சிவன்.
சாம்பல் பூசிக் கிடக்கிறது
மன அகோரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...