எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

விட்டேற்றி.

நேசிக்காத ஒன்றை
நேசிப்பதிலேயே
நாட்கள் கடந்து விடுகின்றன.
ஒவ்வொரு முறையும்
விநோதமாகவே
சந்தித்துக் கொள்கிறோம்
நானும் நேசமும்.
நான் விட்டேற்றியாகிவிடும்போதெல்லாம்
குழம்பிக் குழம்பித்
தவிக்கிறது அது
என் பிடியில் இருந்து விடுபட்டு.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்போ எனக்கும் குழப்பமாகத் தான் இருக்கு...!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி திண்டுக்கல் தனபாலன்.:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...