எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 செப்டம்பர், 2012

உறைந்த கடவுள்.

வளர இருபது வருடம்,
வளர்க்க இருபது வருடம்,
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே..
கொத்தடிமைகளின் கடவுள்
படைக்கப்படும் இனிப்புகளை
உண்ட எறும்போடு
உயிரற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்
செல்ஃபுகளில் உறைந்து

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...