எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெட்க மாலை.

வெட்கத்தின் இதழ்களைக் கோர்த்து
மாலையாக்கி அணிவிக்கிறேன் .
கழுத்தைத் தொட்ட கூச்சத்தில்
அவை காலடியில் உதிர்ந்து
ஒளியத் தவிக்கின்றன.

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி திண்டுக்கல் தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...