எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 செப்டம்பர், 2020

நூல் வெய்யில்.

பால்கனிச் சுவரோரம்
நீர்க்கற்றையென 
குளிர்ச்சியாகக் கசிகிறது வெய்யில்
வண்ணக் காகிதமாய்
மிதக்கும் பட்டாம்பூச்சியொன்று
நூல்களாய்ப் பிரித்துச் செல்கிறது
அவ்வெய்யிலை. 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...