எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2020

நிற்றல்

கிளையாட்டிக் கொண்டிருக்கின்றன
தோட்டத்து மரங்கள்
தலையாட்டிப் பார்க்கிறான்
குட்டித் தம்பு.
கழுத்து நின்றதும்
மரம் பார்ப்பதில்லை அவன்
ஆனாலும் தம்போக்கில்
கிளை ஆட்டிக் கொண்டிருக்கின்றன மரங்கள்.

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...