எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 அக்டோபர், 2019

கொடுக்கு

ஈரத்துணிகளின் பின்புறம்
காத்திருக்கிறது ஒரு கருந்தேள்,
ஒரு பொன்வண்டு, ஒரு பட்டாம்பூச்சி.
விரல்களைப் பரிசோதிப்பதில்
ஒரு கொடுக்கைப் போல் இனிப்பதில்லை
ஒரு பொன்வண்டில் நழுவலும்,
ஒரு இறக்கையின் தடவலும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...