எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பூதம்.

தனிமையில் தோயும் போதெல்லாம்
அலாவுதீனின் பூதமாய் எழுந்து
என்னைத் தின்னக் கேட்கிறது
உன் நினைவு.




********************************

துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

there exists a MELANCHOLY tone in your poem ji

Thenammai Lakshmanan சொன்னது…

இருக்கலாம். நன்றி சந்தர்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...