எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கைத்தடி.



அனுபவங்கள் காலடியில்
தானாய்ச் சேரும்.
மனத்தோரம் புஷ்பிக்கும்
இனிய கவிதை போல

பூக்கள் காய்களாகி, கனிகளாகி விதைகளாகி
இது அனுபவத்தின் வாழ்க்கை வரலாறு.

அனுபவத்தின் மொத்த உருவமே
சுருங்கின கன்னமும்
முதுமையும்தானோ

அனுபவத்தின் விரல்களில்
ஏன் கைத்தடி. ?
ஓ. அதற்கு நடந்து சென்று
அனுபவமில்லையோ.?

-- 85 ஆம் வுடைரி 

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரூபன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...