எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 மே, 2012

தன்னைத் தொலைத்தவள்

பால்யத்தோடு
தன்னைத் தொலைத்தவள்
திருமணத்துக்குப் பின்
தன்னைத் தொலைக்காதிருக்க
வேண்டிக் கொண்டது
பொம்மை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...