எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 மே, 2012

உதிர்தல்

நீ பறவையுமல்ல
நான் இறகுமல்ல
தவழ்ந்து தவழ்ந்து
தேடுகிறேன் என்னை
உதிர்த்துச்சென்ற பறவையை..

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வலைஞன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...