எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 மே, 2012

நெருப்புணவு.

தீ மிதித்தலோ
தீச்சட்டி ஏந்துதலோ
சுயவிருப்பம்.
நெருப்பை உண்ணென
யாரோ தொண்டையில் கொட்டுவது
எந்த நியாயம்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...