எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

விடை

ஒரு கலைஞன் விடைபெறும்போது 
நடந்துவந்த பாதையைத் 
திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. 

என்னுடைய கடமைகளை எல்லாம் 
நிறைவேற்றி விட்டேனா.. 

பாதி எது
முழுமை எது ? 

இதற்காகக் கலங்குவதா 
நம் முறைக்காகக் காத்திருப்பதா.. 

குழப்பம் சூழ்கிறது. 
நிறைவு எப்போது ? 

#விவேக்
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...