எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 நவம்பர், 2020

நித்தமும் நித்தமும்

கன்மவினை தொடர
மனிதப் பிறப்பெடுத்தாலும்
மாறுவதில்லை
பன்றியின் இயல்பு
அல்லதை உண்டு
அல்லதாய் செழிக்குமதன்
மாமிசம் உண்பார்க்கும்
அதேதான் தொற்றும். 
நிந்தனையில்லை
நித்தமும் நித்தமும்
நிஜமென்றுணர்ந்ததாலதன்
நிலைபற்றி உரைத்தேன்
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...