எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பயன்..

மூச்சுக் குழலுக்குள் 
முக்குளித்து மூச்செடுக்கிறது.
சாதா காய்ச்சலும் காங்கையும்
சள்ளைப் படுத்துகிறது.
கொடுமை கொடுமை என
கோவிலுக்கும் செல்ல விடுவதில்லை. 
என்னே பயன் எனில்
தனித்தனியாய்க் கிடந்தோரை
தனிமையில் தள்ளுவதுபோல்
குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது 
கொரோனா.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...