எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மே, 2020

வெறியின் கோட்பாடு.

புறாக்களின் மாம்சத்தில்
கண்ணாயிருக்கின்றன வல்லூறுகள்
சிபிகளின் தராசுகளில்
நிறைவடைவதில்லை அவை.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
மாம்சத்துக்கு மாம்சம்
ரத்தத்துக்கு ரத்தம்
இவையே வெறியின் கோட்பாடு.
விசிறும் இறக்கைகளில்
வழியும் ரத்தத்தில் தமக்குத்தாமே
சாமரம் வீசி நிறைவடைகின்றன அவை.
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...