எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மார்ச், 2019

நம்பர் கவிதை

நீ பகுபதம் நான் பகாப்பதம்.

நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.

வகுபடு எண்ணில்

நீ ஈவாக இருக்க

நான் மீதியாய்க் கிடக்கிறேன்

(நான் மட்டும் தக்காளித் தொக்கா

நானும் எழுதிட்டேன்

" நம்பர் கவிதை")
  

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Nanjil Siva சொன்னது…

நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.... இது இன்னா நைனா?

Thenammai Lakshmanan சொன்னது…

நொதித்தல் என்பது கொதிபட்டு வடிக்கப்படும் நிலை. :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...