எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கொள்ளளவு.

காட்டாறாய் வழிந்து
கொண்டிருக்கிறது
மேல்நிலைத் தொட்டி.

அருவி நீரெனக்
குளியலாடிக் கொண்டிருக்கின்றன
குருவிகள்.

தலையைச் சிலுப்பி
உதறும் துளிகளில்
மிதந்துகொண்டிருக்கிறது
நடைபோட்டுக் கொண்டிருந்த எறும்பு.

நின்று சொட்டும் நீருக்குச்
சாதகப் பட்சியாய்
வாய்விரித்துக் காத்திருக்கின்றன
சில புறாக்கள்.
  

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...