எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நிலவு மீனும் உயிர்ப்பூவும்.

இருள் நதியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
நிலவு மீன்..

************************

மழைக்குள் குடை
குடைக்குள் காதல்..

***************************

உயிர்ப்பூ...
தளைகளைத் தகர்த்துத்
துளிர்க்கிறது காதல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...