எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

கட்டவிழ்க்காத அணை

அணையை அளப்பதைத் தவிர
வேறென்ன இருக்கிறது,
அலகில் மீன் ,
ஓய்வெடுக்க மதில்
ஓய்ந்தமர ஒற்றைக் கிளை..
கட்டியணைப்பதுமில்லை
வெட்டி விடுவதுமில்லை..
கால் விரைத்த மீனாய் மாறி
மிதக்கும் வரை
கட்டவிழ்த்து விடுவதில்லை அணை
தன்னைச் சுற்றும் பறவையை..

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை! ரசித்தோம் ரசித்தோம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீத்ஸ் & துளசி சகோ :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...