எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

நண்பனே:-


 
நண்பனே:-

கடவுள் பறவைகளுக்குச்
சிறகு கொடுத்துக்
கூண்டையும் காண்பித்தார்
நீ தேர்ந்தெடுத்தது பின்னது
சீக்கிரம் போ
இங்கிருந்து.
சிறகுதிர்த்து விட்டுச் சுயம் விரித்துச்
சுருண்டுகொள் உன் கூண்டுக்குள்.

-- 1985 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...