எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 ஆகஸ்ட், 2014

எதிர்பார்ப்பு



எதிர்பார்ப்பு
==============
என்னைச் சுற்றிலும்
மரங்கள் 

எனக்குள்ளோ
யுகத்தவிப்பு.. 

விநாடி முட்கள்
உயிரைக் கிழித்துக்கொண்டு 
நகரும். 

கட்டிடங்களையும்
காக எச்சங்களையும் பார்த்து
மனம் எரிச்சல் பூசும்.


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...