எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 ஜூலை, 2014

காலம்



காலம்
======
மரம் சுள்ளியில்
சருகு சேமிக்கும்;
சாம்பல் அப்ப. 

வானம் அவசரிக்கும்
காற்று
சுவாசிக்கப் பயப்படும். 

தந்திக் கம்பங்கள்
தூரம் காக்கும்; 

நினைவுக் குப்பைகளை
இறுக்க முடிந்து
கொள்ள நினைக்கும்
உன்னையும் என்னையும் போல்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...