எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 ஜூலை, 2014

வெளிச்சம்.



வெளிச்சம்
===============
அணை பொங்கி வழிகின்றது.. 

பிரபஞ்சச் சுருளிலிருந்து
தூசிப் பூக்களை
மிதக்க வைத்துக் கொண்டு
கரை அணையென்ற
தளைகளைத் தகர்த்து
வெள்ளம் பொழிகின்றது. 

தாவரங்களைப் பசுமையாக்கி
மனிதம் துவைத்து
மார்க்கண்டேய வரம் எடுத்து
வெளிச்சம் பாய்கிறது.

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...