எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 ஜூலை, 2012

அங்குசம்

யானைக்குக் கவளம்.
கிளிக்கு நெல்மணி.
சங்கிலியும் கூண்டும்.
கட்டுடைத்துப் பாகனைக்
கரியாக்கும் கரி.
நகங்களும் அலகுமிருந்தும்
தத்தி உள்செல்லும் கிளிக்கு
வெட்டுப்பட்ட இறக்கைகள்
முளைப்பதேயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...