எங்கும் வியாபித்திருக்கும்
உன்னை உணர்கிறேன்
எங்கோ விசிறும் சிறு கேலியும்
நையாண்டியும்கூட உன்னை வரைகிறது.
உன் அக்கறையும் விசாரிப்புமில்லாமல்
பலவருடங்கள் ஓடினாலும் இன்னும் உன்குரல் காதில்.
பேசிக்கொள்வதில்லை என்பதாலேயே
புரிந்துணர்வு பெருகுகிறது
எப்போதும் சந்தித்துக்கொள்ளவேண்டாமென்ற
வைராக்கியம் இறுகுகிறது இருப்பின் விகசிப்பில்
நலமாயிரு எப்போதும் எங்கும்
நீ இங்கேயும் நான் அங்கேயும்
உன்னை உணர்கிறேன்
எங்கோ விசிறும் சிறு கேலியும்
நையாண்டியும்கூட உன்னை வரைகிறது.
உன் அக்கறையும் விசாரிப்புமில்லாமல்
பலவருடங்கள் ஓடினாலும் இன்னும் உன்குரல் காதில்.
பேசிக்கொள்வதில்லை என்பதாலேயே
புரிந்துணர்வு பெருகுகிறது
எப்போதும் சந்தித்துக்கொள்ளவேண்டாமென்ற
வைராக்கியம் இறுகுகிறது இருப்பின் விகசிப்பில்
நலமாயிரு எப்போதும் எங்கும்
நீ இங்கேயும் நான் அங்கேயும்

1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))