எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

இறப்பும் பிறப்பும்.

இறப்பின் துயரும்
பிறப்பின் துயரும்
ஒன்றுதான்.
நமக்கு என்னாளோ என்று
பலர் கலங்க
வகையாய் வந்து மாட்டிக்கொண்டோமே
என்று ஒருவன் கலங்க
இறப்பின் துயரும்
பிறப்பின் துயரும்
ஒன்றுபோலத்தான்
இருதுயர்.

- 1988 ஆம் ஆண்டு டைரி.
  

2 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்.....

Thenammai Lakshmanan சொன்னது…

ஸ்ரீராம்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...