எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 நவம்பர், 2016

ஆன்மா.

உயிர் தழுவும் அணைப்புகளும்
உயிர் குடிக்கும் முத்தங்களும்
ஆவி சோரச் சேர்ந்ததை
வெளிப்படுத்தப் போதுமானதாயில்லை.
ஓருயிராய்க் கலக்க
உடல் எடுக்கும் ப்ரயத்னத்தில்
விலகியும் வெருண்டும்
மருண்டும் நிற்கிறது ஆன்மா.

*********************************


பொருதோம் நாம் அன்று
பொருதோம் நாம் இன்றும்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...