எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2015

வண்ணக் கேள்விக்குறி.



என்னை வெகுவாகப் பாதித்தது 
அந்த வானவில்தான்
இது வெள்ளைப்பூ மனது.
ஆனால் விதவைப்பூவல்ல
இது நிர்மலமான நீலம்
ஆனால் சாயம்போன ஊதா அல்ல
இது ஒரு கருநீலக் கரிச்சான் குருவி
இது ஒரு வயசுப் பெண்ணின் பசுமை
இது ஒரு பிறந்த குழந்தையின் எலுமிச்சை மஞ்சள்
இது ஒரு ஆரஞ்சுத் தோட்டம்.
இது ஒரு வெறிபிடித்த சூரியகிரகணம் அல்ல
அது ஒரு வண்ணக்கலவை.
நெஞ்சைச் சுண்டி,
விடமுடியா
விடைபகரமுடியா
வண்ணக் கேள்விக்குறி. !

-- 85 ஆம் வுடைரி. 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வேல்முருகன் சொன்னது…

அருமை! இது நிச்சயம் கிறுக்கலில்லை!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி வேல்முருகன் !

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...