எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 ஏப்ரல், 2014

நரம்பதிர்ந்து தெறித்த இரவு.

நரம்பதிரும் இசையோடு
கடக்கிறது மகிழுந்து.
ஊளையிட மறந்து நாய்கள்.
ஓசையில் அதிரும் ஜன்னல்கள்.
தளர்ச்சியாய்க் கிடக்கிறது சாலை
நரம்பறுந்து தெறித்த இரவின்மேல்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி கார்திக் சேகர்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...