எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கன்னிச் செடி.



கண்ணிச் செடிகளாய்ப்

புதைந்து கிடக்கின்றன.

கன்னி வெடிகள்.

வார்த்தைக்கால் தொட்டதும்

ரத்தப் பஞ்சுகளாய்

வெடித்துப் பறக்கின்றன.

அடக்கிவைக்கப்பட்ட

கோபம் வெளிப்பட..

அடக்கப்பட்ட 
எதையும் மிதிக்காமல்

செல்வது உத்தமம்.

3 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

.. கோபம் வெளிப்பட..
அடக்கப்பட்ட
எதையும் மிதிக்காமல்
செல்வது உத்தமம்.,,

உண்மைதான்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சங்கவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...