எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 ஜூன், 2012

பதிவு

பதிவு:-
*************
இரவைக் கார்பனாக்கி
அவன்
அவளுள் எழுத
பத்து மாதம் கழித்துப்
பதிவிட்டாள்
க்ளோனாய்க் குழந்தையை

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

superbbbbbbbb

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கவிதை நாடன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...