எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஏப்ரல், 2012

சுனாமி

பாறைகள் விளைந்த
ரகசிய உலகில்
உலவிக் கொண்டிருக்கிறது
கடல்.
உப்புநீர்த் தகடுகளில்
ப்ரயாணிக்கிறது
உல்லாசக் கப்பல்.
சுமக்க விருப்பமில்லாமலோ
உணர்வு உராய்விலோ
உடைத்து விழுங்குகிறது’
உன்மத்தம் பிடித்த கடல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...