எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மார்ச், 2019

இருதிணை.

பாம்பின் தலைக்கும்
உடலுக்கும் பதிலாக
இருவேறு உயிராகப்
புதுப்பித்தாயிற்று.
இரண்டுக்குமிடையில்
சிக்கித் தவிக்கும் மனம்
இருதிணைச் சிந்தனையில்
உயிர்தெழுவதில்லை
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...