சனி, 26 ஏப்ரல், 2014

நரம்பதிர்ந்து தெறித்த இரவு.

நரம்பதிரும் இசையோடு
கடக்கிறது மகிழுந்து.
ஊளையிட மறந்து நாய்கள்.
ஓசையில் அதிரும் ஜன்னல்கள்.
தளர்ச்சியாய்க் கிடக்கிறது சாலை
நரம்பறுந்து தெறித்த இரவின்மேல்..

1 கருத்து:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))