வியாழன், 22 அக்டோபர், 2020

பூமிப் பறவை.

சூரியத் தாவரத்தில்
ஒளிக்கிளைகள் நீள்கின்றன.
பூமிப் பறவை இளைப்பாறுகிறது 
அக்கிளைகளில்.
சிலசமயம் வெளிச்சப்பூக்களைப்
பிடித்துண்ணுகிறது.
இருள்கூட்டில் உறங்கி உயிர்த்து
உருண்டோடி உண்ணத் தொடங்குகிறது
மற்றுமொரு புதுப்பூவை. 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))