புதன், 21 அக்டோபர், 2020

பூமியின் இரக்கத்தால்..

பூமியின் இரக்கத்தால்..

நதி ஓட முடிகிறது.
மலை நிற்க முடிகிறது
மரம் வேரோடுகிறது
பறவை பசியாறுகிறது

மீன் துள்ளித் திரிகிறது
இலை அசைந்து களிக்கிறது
பயிர் எழும்பிச் சிரிக்கிறது
நானும் உயிர் வாழ்கிறேன். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))