திங்கள், 20 நவம்பர், 2017

அருகு.

நீ என்னருகில்
இருக்கும்போது
எந்தக் காயங்களும்
என்னைச்
சேதப்படுத்துவதில்லை.

நீ என்னருகில்
இல்லாதபோதோ
கொடிக்கம்பி நிழல்களெல்லாம்
விசுவரூபம் எடுத்து
எனை விழுங்கக் காத்திருப்பதாய்.

-- 86 aam varuda diary

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))