புதன், 14 செப்டம்பர், 2016

தனியள்

குத்துவிளக்கொன்று
கைவிளக்கொன்று
நிலவொளித் துண்டு சுற்றி
பின் தொடரும் முன் வீழும்
பிரிந்திணையும் நிழல்களோடு
உலவிக் கொண்டிருக்கின்றாளவள்.
தனியளென்று யார் சொன்னது.. ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))