செவ்வாய், 13 செப்டம்பர், 2016

எக்காலம்

வல்லமனம் வெறும்பொய்கள்
வாட்டுவது இக்காலம்.
வஞ்சனைகள் சூழாது
வாழ்ந்திருப்பது எக்காலம்.
வந்தவினை தாக்காமல்
வழி செல்வது எக்காலம்
நல்லமனம் நலியாமல்
நாமிருப்பது எக்காலம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))