செவ்வாய், 24 மே, 2016

இதயம் வரை நனைகிறது :-



இதயம் வரை நனைகிறது :-

உதய நிலாக் காலம்
இதயம் விழாக் கோலம்
இமைக் கதவுகள் நாலும்
இழைக்கும் பார்வைப் பாலம்.
கண்ணீர்ப் பாலங்கள்
கலக்கும் பாலைகள்
கனவுக் சோலைகள்
கலங்கும் நேரங்கள்.
கற்பனைக் கவிதைகள்
கதறும் ஓலங்கள்.

8 8 8
உருவமில்லா அருவத்துடன்
உறவு.
ஆவியுடன் மோதுவது
பேசுவது போல் ஒரு உணர்வு.
 -- 80 ஆம் வருட டைரி.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))