வியாழன், 31 மார்ச், 2016

உலா



என்னுடல் அழிந்துபட்டால்
என் கவிதைகள் உயிருடன்
ஒளி பெற்று
உலா வரும். !
அதற்காகவாவது என் உயிர் போகட்டுமே. 

-- 82 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))