புதன், 24 பிப்ரவரி, 2016

நாற்றுகள்



இனிய கவிதை
நாற்றுகள் என்னுள் மலர்ந்தன

பிரிய விதைகளை என்னுள் தூவிய
ஸ்நேகித்க்கு வணக்கம்.

பொங்கல் பானைக்கீழ்
புகையும் கங்குகளாய்
உனக்கான என் நேசங்கள்
நீறுபூத்துக் கிடக்கும்.

ட்பின் வண்ணங்காய்
பசிய கரும்புகள்
தோகைவிரித்தாடும்.


-- 85 ஆம் வுடைரி. 


3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))