செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கைத்தடி.



அனுபவங்கள் காலடியில்
தானாய்ச் சேரும்.
மனத்தோரம் புஷ்பிக்கும்
இனிய கவிதை போல

பூக்கள் காய்களாகி, கனிகளாகி விதைகளாகி
இது அனுபவத்தின் வாழ்க்கை வரலாறு.

அனுபவத்தின் மொத்த உருவமே
சுருங்கின கன்னமும்
முதுமையும்தானோ

அனுபவத்தின் விரல்களில்
ஏன் கைத்தடி. ?
ஓ. அதற்கு நடந்து சென்று
அனுபவமில்லையோ.?

-- 85 ஆம் வுடைரி 

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))